நம் வீட்டில் செல்வம் / ஐஸ்வர்யம் பெருக கடைபிடிக்க வேண்டியவை
வெள்ளிக்கிழமைகளில் நம் வீட்டிற்கு கல் உப்பு வாங்கினால் நல்ல அதிர்ஷ்டத்தையும் ஐஸ்வர்யர்த்தையும்
கொடுக்கும்.
பச்சைக் கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது. பூஜை அறையில் வைத்தால் செல்வம் சேரும்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டை துடைக்கக் கூடாது.
No comments:
Post a Comment